Ads 468x60px

..

Monday 23 April 2012

எதார்த்தம் அறிவோம்!


வாழ்க்கை உறங்கிக்கொண்டிருக்கிறது.
மரணம் விழித்துக்கொண்டிருக்கிறது.
இரண்டிற்கும் மத்தியில்
மனிதன் கற்பனையில்
நடமாடிக்கொண்டிருக்கிறான்!!!!!