Ads 468x60px

..

Saturday 28 July 2012

வெறுக்க நினைத்ததில்லை .............!!




என் இதயம் வலிக்க எழுதிய ஒரு கவிதை
அதை நீ இமைதிரந்து பார்க்கவுமில்லை
உன் சுவாசம் தேடி வந்த என் இதயத்தை
நீ வரவேர்க்கவுமில்லை
பூவாக இருக்கும் என் பாசம் உன்னை
தேடி வரும் பொழுது நம்பி ஏற்றதுமில்லை
இருந்தும் உதிராத பூக்கள் போல் உன் நினைவுகளும்
என் மனதில் பூக்களாய் அல்ல மரமாய்
வளர்கிறது ...