Ads 468x60px

..

Wednesday 5 September 2012

மருந்தில்லா நோய் ....


வாழ்க்கையில் சந்தேகம் 
வாழ்வதில் சஞ்சலம்.
நொடிபொழுதில் வந்த 
சந்தேகத்தால் நாள் கணக்கில் 
தொடர்ந்து மனக்கணக்கில்
விளையாடிக்கொண்டிருக்கின்றது
நிகரற்ற அன்பினாலும்
அளவற்ற காதலினாலும்
உருவானது உன் சந்தேகம்
நீ சந்தேகத்தை தொட்டுவிட்டதால்
நான் என் சந்தோஷத்தை விட்டு விட்டேன் ...!