நேற்று நடைபெற்ற பதிவர் சந்திப்பில்..
எல்லாம் அறிந்த பெரியவாளுகளுக்கு மத்தியில் எதுவுமே அறியாத தெரியாத சும்மா பதிவர்ன்னு பெயரைவத்துக்கொண்டு ஏதேதோ
கிறுக்கித்தள்ளும் என்னை ( மிதிக்காமல் ) மதித்து அழைத்த
தென்றல் சசி அக்காவிற்கு நன்றி..
இந்த நாளும் இனி வரும் எல்லா நாளும் நம் அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டுமாக!.